குறிச்சொற்கள் தி.ஜானகிராமன்

குறிச்சொல்: தி.ஜானகிராமன்

பாலுணர்வெழுத்து தமிழில்…

ஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா? தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள்...

பிழைகளை வாசிப்பது

 எலிகள்  அன்புள்ள ஜெ பிழை பற்றிய உங்கள் கடிதத்தைக் கண்டேன், நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் கடிதம் மகிழ்ச்சியை அளித்தது பிழையை ஒரு ‘இடைவெளி’யாக வாசிக்கலாம் என்று சொன்னீர்கள். ஆனால் கதைகளில் பலவகையான பிழைகளை காண்கிறேன்....

தி.ஜானகிராமன் – கனலி சிறப்பிதழ்

தி.ஜானகிராமன் விக்கி இந்த ஆண்டு தி.ஜானகிராமனின் நூற்றாண்டு. கனலி இணையதளம் தி.ஜானகிராமனுக்காக சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது. பொறுப்பான உழைப்பு தெரியும் ஒரு மலர். தி.ஜானகிராமனின் அறியப்படாத எழுத்துக்கள், அவருடைய சமகாலத்தவரின் குறிப்புகள், இன்றைய மூத்த...

இலக்கியமும் புறவுலகும்

அன்புள்ள ஜெ, ஒரு புனைவு எழுத்தாளன் சித்தரிக்கும் உலகம் என்பது அவனது தேடல் அலைக்கழிப்புச் சார்ந்தது; தன் பார்வையினூடாகக் கற்பனையைப் பெருக்கி விரித்து எழுதுகிறான். நிச்சயம் அவனது கோணல்கள் தடுமாற்றங்கள் அப்படைப்பில் வெளிப்படும். அதனால் பொது...

சிறுகதையும் தி.ஜானகிராமனும்

  தி.ஜானகிராமன் விக்கி அன்புள்ள ஜெ., சொல்வனத்தில் உள்ள "சிறுகதை எழுதுவது எப்படி?" என்ற இந்தக் கட்டுரையில் தி ஜானகிராமன் சிறுகதைக்கான இலக்கணங்களைச் சொல்லிச் செல்கிறார். கட்டுரை வரைந்த வருடம் 1969. அவருடைய முக்கியமான சிறுகதைகளெல்லாம் அநேகமாக...

உயிர்த்தேன் பற்றி,,,

  தி.ஜானகிராமன் விக்கி அன்புள்ள ஆசிரியருக்கு, உங்கள் தளத்தில் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் தாவல்களைப் பற்றிய விமரசனமும் கருத்துக்களும் தொடர்ந்து காணக்கிடைக்கிறது... ஆனால் அவரின் உயிர்த்தேன் நாவலை, அப்படி ஒரு நாவல் எழுதியுள்ளார் என்றுகூட தாங்கள்...

அம்மா வந்தாள் – கடிதங்கள்

வேட்கைகொண்ட பெண் ஜெ அவர்களுக்கு வணக்கம். நலம் தானே. குழந்தைகளின் விடுப்பு என்பதால் வாசிப்பும் சற்றே விடுபட்டுவிட்டது. சென்ற வாரம் தற்செயலாய் புத்தகக்கடையில், அட்டை ஈர்த்தது என்று அம்மா வந்தாள் வாங்கினேன். கேள்விப்பட்டதுண்டு. வாசிக்க வேண்டிய புத்தக வரிசையில் இருந்தது. ஒரே...

வேட்கை கொண்டபெண் -கடிதங்கள்

  வேட்கைகொண்ட பெண்   ஜெ   வேட்கை கொண்ட பெண்ணில்...   ‘அதன்பின்னர் அது பக்தியாக, உருவகமாக ஆகி இலக்கியத்தில் பேசப்பட்டது- ஆண்டாள், ஜெயதேவர் போல.’   என வாசித்து முடிக்கும்போது கவிதா முரளிதரன் மொழிபெயர்த்த அக்க மகாதேவியின் இந்த கவிதை ஏனோ நினைவு வந்தது....

வேட்கைகொண்ட பெண்

தி.ஜானகிராமன் விக்கி கு.ப.ராஜகோபாலன் அப்பு பவானியம்மாள் நடத்தும் வேதபாடசாலையில் தலைமை மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருக்கிறான். ஏழைப்பிராமணப்பையன்கள் சிலர் அங்கே வேதம் பயில்கிறார்கள். பவானியம்மாள் விதவை. கணவனின் நினைவாக அந்த வேதபாடசாலையை நடத்துகிறாள். மிக எளிய சூழல்....

ஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன்

தி.ஜானகிராமன் விக்கி இனிய ஜெயம், உங்கள் மேல் எப்போதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. நீங்கள் அறிந்ததுதான். ஜெமோ அசோகமித்ரனை விதந்தோத ஏதேனும் எழுதப் புகுந்தால் சுந்தர ராமசாமியை மட்டம் தட்டுவார். அப்படித்தான் சி நே சி...