குறிச்சொற்கள் ஜோ டி குரூஸ்

குறிச்சொல்: ஜோ டி குரூஸ்

கடலின் மகன்

https://www.facebook.com/SunNewsTamil/videos/1683809978342378/ இனிய ஜெயம், சிலநாள் முன்பு  கடலூரில் ஒரு நண்பர் '' அவங்களுக்குகாக இந்த பாதிரியாருங்க ஏன் போராட்டத்துல இறங்கணும் ? ''  என்றார் பொச்சரிப்புடன் .   நான் சொன்னேன்  ''நாம அப்டின்னு உங்களால யோசிக்க...

ஜோ டி குரூஸும் இனையம் துறைமுகமும்

ஏற்கெனவே பல துறைமுகத் திட்டங்கள் அவசரமாகத் தொடங்கப்பட்டு எல்லாம் பாதியிலேயே செயலிழந்து கிடக்கின்றன. இனையம் பகுதி சரக்குத் துறைமுகத் திட்டம் அப்படியானதுதான். அதற்கான தேவை அந்தப் பகுதியில் இல்லை. மீனவர்கள் அதிகம் வசிக்கும்,...

ஜோ டி குரூஸ் – காத்திருக்கும் பணிகள்

ஜோ.டி.குரூஸ் தமிழ் ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியை வாசித்தேன். பேட்டியைப்பற்றி நான்கு கடிதங்கள். நான்குமே கொந்தளிப்பானவை. ஒன்று, ஜோ ‘துரோகம்’ செய்துவிட்டார் என்று. இன்னொன்று அவர் ‘எதிர்பார்த்ததை’ அளிக்கவில்லை என்பதனால் விலகிச்செல்கிறார் என்று இன்னொன்று அவர்...

குடும்பவரலாறு

  குடும்ப வரலாற்றைப் பற்றிப் பல பேரறிஞர்கள் சொல்லி உள்ளார்கள். ஆனால் பெரும்பாலும் அது தாத்தா , கொள்ளுத்தாத்தா பெயர், ஊர் , தொழில் மட்டும் சொல்வதாக உள்ளது. குடும்ப வரலாறு என்பது அவ்வளவு...

எரியும் தேர்

ராஜன் ராதாமணாளன் எழுதிய இந்தக்கதை சமீபத்தில் வாசித்த குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று. நவீனத் தமிழ் இலக்கியம் இயல்பாகவே மேலிருந்து தொடங்கியது. உயர்குடி வாழ்க்கையின் நுட்பமான சில தளங்களைச் சொல்வதாகவே அது அமைந்தது....

ஜோ டி குரூஸுக்குப் பாராட்டுவிழா

சாகித்ய அக்காதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களுக்கு நெய்தல் எழுத்தாளர்கள் ஒருங்கிணைக்கும் பாராட்டு விழா வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மாலை ஐந்து மணிக்கு லயோலா கல்லூரி ...

ஜோ- ஞாநி-விமர்சனங்கள்

ஜெ, ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அக்காதமி விருதை விமர்சித்து ஞாநி எழுதியிருப்பதை வாசித்தீர்களா? அவரை ஓர் இந்துத்துவர் என்று சொல்கிறார் ஞாநி. டிவிட்டரில் ஒருவர் இப்படி எழுதியிருந்ததை வாசித்தேன். ஜேடி குரூஸ்ன்னு பேர...

ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அகாடமி

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது கொற்கை நாவலுக்காக ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆழிசூழ் உலகு நாவல் மூலம் தமிழ்வாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டவர் ஜோ. தமிழின் மீனவ மக்களின் வாழ்க்கையை...

அகமும் ஆன்மீகமும்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் உங்கள் இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் ஆன்மீகப்பயணத்தில் நான் தனித்தவனல்ல என்ற உணச்சி ஏற்படுகிறது. ஒரு கோரிக்கை, நம்முடைய கடலோரத்து தெய்வங்களைப்பற்றி ஏதாவது விரிவாக எழுதமுடியுமா? மற்ற இடங்களின் வழிபாட்டு மரபைப்பற்றி...

ஓராயிரம் கண்கள் கொண்டு

நாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எனும் மீனவ...