குறிச்சொற்கள் சு. வெங்கடேசன்

குறிச்சொல்: சு. வெங்கடேசன்

நகைச்சுவை அரசு சு.வெங்கடேசன்

அன்புள்ள ஜெ., உங்கள் தளத்தை வாசகர்கள் மட்டும் படிப்பதில்லை.. பலவித போக்கு உள்ளவர்களும் கூட படிக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்பதை கவனத்தில்கொண்டு இனி வகைப்படுத்துதலை கறாராக கவனத்தில் கொள்ள கோருகிறேன். என் கடிதத்திற்கு தாங்கள் எழுதிய பதிலான...

சாகித்ய அக்காதமி – விவாதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், இதை எழுதி உங்களுக்குத் தலைவலி கொடுக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இதைச் சொல்லாமல் மற்றவர்களும் இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன். நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது தமிழ்...

சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாடமி விருது

இவ்வருடத்தைய சாகித்ய அக்காதமி விருது காவல்கோட்டம் நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சாகித்ய அக்காதமி விருது பெறும் எழுத்தாளர்களிலேயே இளம் வயதினர் சு.வெங்கடேசன். காவல்கோட்டம் அவரது முதல் நாவல் என்பது மட்டுமல்ல...

அரவான்

வசந்தபாலனும் நானும் அவரது அடுத்த படமாக உத்தேசித்திருந்தது இன்னொரு கதை. கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டோம். எழுத எழுத பெரிதாகியது. ஒருகட்டத்தில் முக்கியமான ஒரு நடிகர் இல்லாமல் எடுக்க முடியாது என்ற நிலை. கடந்தகாலத்தைச்...

காவல்கோட்டம் 5

காவல் கோட்டத்தில் இலக்கிய இடம்   காவல்கோட்டம் தமிழில் இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நாவல்களில் முதன்மையானது என்று சொன்னேன். புனைவு மூலம் ஒரு மாற்று வரலாற்றை உருவாக்கி வரலாறேயாக வரலாற்றுக்குள் நிலைநாட்டுவதில் முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறது...

சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம் ஜெ, காவல்கோட்டம் என்ற நாவலை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கடுமையான விமரிசனம் வழியாகவே கேள்விப்பட்டேன் .  ஒரு பெரிய நாவல் நன்றாக இல்லை என்று சொன்னாலே வாங்கவேண்டாம் என்று தோன்றிவிடுகிறது. ஆகவே வாங்கவில்லை. இத்தனை...

காவல்கோட்டம் 4

வரலாற்றை சாராம்சப்படுத்துதல்   'ஒரு வரலாற்று நாவல் வரலாற்று வாதத்தை உருவாக்குகிறது, பின்னர் அந்த வரலாற்று வாதத்தை மீறிச் செல்கிறது’ என்று ஒரு விமரிசனக் கூற்று உண்டு. வரலாறு என்பது தன்னிச்சையான நிகழ்வுகளின் தொகை. தொடர்...

காவல்கோட்டம் 3

ஆக்கல் அழித்தலின் ஆட்டம் 'கட்டிடங்கள் கண்ணால் பார்க்கத்தக்க வரலாறு’ என்று கிப்பன் பிரபு அவரது 'ரோமப் பேரரசின் வீழ்ச்சியும் சரிவும்’ என்ற புகழ்பெற்ற நூலில் சொல்கிறார். கட்டிடங்களை உருவாக்கிய அந்த சமூக அமைப்பின் இயல்பு...

காவல் கோட்டம் 2

2. வரலாற்றில் வண்ணம் சேர்த்தல்   வரலாற்று நாவல் என்பது என்ன? முகங்களாக ஆக்கப்பட்ட வரலாறு என்று அதைப்பற்றி கூறலாம். வரலாறு என்ற வரைபடத்தை மரங்களும், மிருகங்களும், மக்களும் வாழ்க்கையும் ததும்பும் நிலமாக மாற்றுவதே வரலாற்று...

காவல்கோட்டம் 1

வரலாற்றை மீள எழுதுதல்   வரலாற்றுப் புனைக்கதை என்றால் என்ன என்பதை நான் இவ்வாறு வரையறை செய்து கொள்கிறேன். வரலாறு என்பது ஒரு மாபெரும் மொழிபு (Narration) அந்த மொழிபு தொடர்ச்சியாக பல்வேறு மனிதர்களால் பல்வேறு...