குறிச்சொற்கள் எஸ்.வையாபுரிப்பிள்ளை
குறிச்சொல்: எஸ்.வையாபுரிப்பிள்ளை
எஸ்.வையாபுரிப் பிள்ளை- புனித பீடம்
இருபதாண்டுகளுக்கு முன்பு நானும் வேதசகாயகுமாரும் பேராசிரியர் ஜேசுதாசனிடம் பேசிக்கொண்டிருந்தபோது இயல்பாக அவர் எஸ்.வையாபுரிப் பிள்ளை பற்றிச் சொன்னார். மிகக்குறுகலான உருவம் கொண்டவர். சாலையில் அவர் சென்றால் ‘ஓரமா ஒதுங்கிப்போவும் ஓய்’ என்று ரிக்ஷாக்காரர்...
பார்ப்பனன் என்னும் சொல்
எஸ்.வையாபுரிப்பிள்ளை
அன்புள்ள ஜெயமோகன்,
'பிராமணர்களின் சாதிவெறி' என்ற உங்கள் பதிவில் உள்ள இந்த வரி முக்கியமானது, "ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது? அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில்...
வையாபுரிப்பிள்ளை குறித்து
எஸ்.வையாபுரிப்பிள்ளை
எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களைப்பற்றி பி.கெ சிவக்குமார் அவர்களின் கருத்துக்களைக் கண்டேன். இது குறித்து என் தரப்பினை தெளிவுபடுத்த விழைகிறேன். நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே பொது வாசகனாகவும் இலக்கியவாதியாகவும் இந்த ஆய்வுச்சூழலின் வெளியே நின்று...
பேசாத பேச்செல்லாம்
எஸ்.வையாபுரிப்பிள்ளை
ஃபேஸ்புக்கில் நண்பர் அரவிந்தன் கண்ணையன் நான் சென்னையில் தமிழ்ப்பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் ஆற்றப்போகும் உரையைக்கடுமையாகக் கண்டித்து, மறுத்து எழுதியிருப்பதாக ஒரு நண்பரின் தகவல் வந்தது. நான் வரலாற்றாசிரியனோ மானுடவியலாளனோ அல்ல என்றும் வரலாற்றாசிரியர்கள்தான்...
கடிதங்கள்
ஜெ,
நான் உங்கள் எழுத்துக்களை விரும்பும் ஒரு வாசகன்.
எனக்குத் தமிழிலக்கியங்களை (சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பிறகு சங்க இலக்கியம்) உரைகளின் உதவியின்றி சொந்தமாகப் படித்தறிய விருப்பம். இதைச் செய்ய எந்தத் தமிழ் அகராதி சரியாக இருக்கும்...
பாரதியின் இன்றைய மதிப்பு
எஸ்.வையாபுரிப்பிள்ளை
ஜெ,
பாரதியின் பாடல்களுக்கு இந்திய சுதந்திரம் என்ற பின்னணி இல்லாமல் பொருள் இருக்கிறதா? நான் பாரதி படித்திருக்கிறேன். சுதந்திரப்பாடல்கள் என்பவை ஒரு பிரிவே. அதைத்தாண்டி அவர் வசனக்கவிதை, கண்ணன் பாட்டு குயில் பாட்டு என பல வகைகளில் எழுதியுள்ளார்....