குறிச்சொற்கள் எஸ்.செந்தில்குமார்

குறிச்சொல்: எஸ்.செந்தில்குமார்

வரலாற்றுப் பெருக்கால் விழுங்கப்படுதல்

எஸ்.செந்தில்குமாரின் ‘’கழுதைப்பாதை’ – கடலூர் சீனு நான் முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு நாவல் எழுத எண்ணியிருந்தேன். அருமனை மாறப்பாடி பகுதியில் ஆற்றில் பாலம் கட்டப்பட்டபோது வேலையிழந்த படகுக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி. படகுகள் விழுவதற்கான உரிமை...

பாலுணர்வெழுத்து தமிழில்…

ஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா? தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள்...

விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்

  மெல்லுணர்வுகளை நுண்ணிய மொழியில்  சொல்லாமல் உணர்த்திச் செல்லும் வண்ணதாசன் தலைமுறைக்குப்பின்னர் தமிழில் வரலாற்றிலும் தொன்மங்களிலும் கதைகளின் அடுக்குகளிலும் அலையும் ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் உருவானார்கள். நான், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, யுவன் சந்திரசேகர், பா.வெங்கடேசன்...

கதைகளின் வழி

அன்பின் ஜெயமோகன். வணக்கம். நான் மா.கார்த்திகைப்பாண்டியன். மதுரையைச் சேர்ந்தவன். தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய அபுனைவுகளைக் காட்டிலும் புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. ஊமைச்செந்நாயும்...

எரியும் தேர்

ராஜன் ராதாமணாளன் எழுதிய இந்தக்கதை சமீபத்தில் வாசித்த குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று. நவீனத் தமிழ் இலக்கியம் இயல்பாகவே மேலிருந்து தொடங்கியது. உயர்குடி வாழ்க்கையின் நுட்பமான சில தளங்களைச் சொல்வதாகவே அது அமைந்தது....

சுந்தர ராமசாமி விருது 2009

இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது 2009 அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம். சுந்தர ராமசாமி நினைவாக நெய்தல் அமைப்பு ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர் ஒருவருக்கு இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கி கௌரவித்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள். 2009ஆம்...