குறிச்சொற்கள் உரையாடல்

குறிச்சொல்: உரையாடல்

நீலமும் இந்திய மெய்யியலும்

அன்பு ஜெயமோகன், வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன்....

தியானம்

மதிப்பிற்குரிய ஜெ, நீங்கள் பயணத்தில் இருக்கும் போது உங்களை தொந்தரவு செய்வதற்க்கு மன்னிக்கவும். தியானம் செய்வது எப்படி என்று எளிய முறையில் ஒரு செயல்முறை விளக்கம் கூறினீர்களென்றால் அது என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நேரம்...

அள்ளிப் பதுக்கும் பண்பாடு

வணக்கம் ஜெயமோகன்,    நம் கலாச்சாரம் குறித்த சில கேள்விகள்! மதிப்பிற்குரிய ஜெயமோகன், நான் தங்களின் இரண்டாம் நாவலான கன்னியாகுமரி வெளி வந்த பொழுதுகளிலிருந்து தங்கள் எழுத்தை வாசித்து வருகிறேன் (எட்டு வருடங்கள் இருக்குமா?).உங்களை...

கெட்டவார்த்தைகள்

  எஸ்.வையாபுரிப்பிள்ளை அன்புள்ள ஜெ.  வணக்கம் ... பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக...

கல்வியழித்தல்

இக்கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் அன்புமிக்க திரு. ஜெயமோகன் வாசிப்பு பற்றி குமார் முல்லக்கல் அவர்களின் கேள்விக்கு மிக விரிவாகப் பதிலளித்திருக்கிறீர்கள். "கற்றாரை யான் வேண்டேன் ; கற்பனவும் இனியமையும்" என்னும் மாணிக்க வாசகரை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்றறிய ஆவல் மரபின்...

புரட்சி இலக்கியம்

  ஜெ வெகு நாட்களாய் ஒரு சந்தேகம் - புரட்சி இலக்கியங்கள் மற்றும் போர் இலக்கியங்கள் குறித்து. இது போன்ற படைப்புக்கள் ஒரு குறிப்பிட்டச் சமூகத்தின் ஒரு காலக் கட்டத்தை, அவர்களது பாதிப்பினை, அதன் நிகழ்வுகளை, தாக்கங்களை பிரதி பலிக்கும் விதமாகவே...

விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…

 ஜெயமோகன் சார், தங்களின் ராஜா ரவி வர்மா பதிப்பை இப்பொழுது தான் படித்தேன். எங்கள் வீட்டில் அதே சரஸ்வதி படம் உள்ளது. மிகவும் அழகாகவும் தெய்வீகமாகவும்    இருப்பதாகவே உணர்கிறேன்.  ஆனால் விவேகனந்தர் அதை பற்றி...

பின் தூறல்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் எழுத்துக்களின் வன்மையில் இலக்கியம், தத்துவம், மதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் மானசீக குருவாக உங்களை மதிக்ககிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இருந்தபோது நானும் ஒரு பெண்ணும்...

ஏன் விவாதிக்கிறேன்

இரு வெவ்வேறு நண்பர்கள் என்னைச் சமீபத்தில் சந்தித்தபோது நான் இலக்கியமல்லாத விஷயங்களில் ஏன் ஈடுபடுகிறேன் என்று கேட்டார்கள். ஏன் வாழ்க்கைபற்றி வாசகர் எழுதும் கடிதங்களுக்கு பதில்கள் அளிக்கிறேன்? இதெல்லாம் இலக்கியவாதியின் பணியா? அவர்கள்...

அதே மொழி

சார், சுந்தர ராமசாமி - குரல் கேட்டேன். எனக்கும் இதுவே அவரது குரல் முதல் முறை கேட்கிறேன். அவரது குரல் நான் மிக எதிர்பார்த்திருந்த மாதிரி தான் இருந்தது. நான் கிட்டத்தட்ட அது உங்கள்...