குறிச்சொற்கள் இலக்கிய விவாதங்கள்

குறிச்சொல்: இலக்கிய விவாதங்கள்

விவாதிப்பவர்களைப்பற்றி

அன்புள்ள ஜெயமோகன் உங்களுடன் உரையாடுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். அது ஒரு அகங்காரத்தின் குரலாக எனக்கு தோன்றியது. பொதுக்கருத்துகக்ளை சொல்பவர்கள் இபப்டி சொல்வது முறையா? நாம் நம்மை பொருட்படுத்துபவர்களை பொருட்படுத்துவது தானே...

இலக்கிய விவாதத்தில் எல்லை வகுத்தல்

இலக்கியத்தில் சண்டைகள் இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களு ம் ஜெயகாந்தன் தமிழ்விக்கி அன்புள்ள ஜெ, நீண்ட நாட்களாகக் கேட்ட வேண்டும் இருந்த கேள்வி. இலக்கிய விவாதங்கள் மற்றும் ஒரு பிரதி குறித்து விமர்சனம் வைக்கும் போது ஒருவர் பொதுவாக ஒரு கருத்தை முன்...

இலக்கியத்தில் சண்டைகள்

எஸ்.வையாபுரிப்பிள்ளை இராமலிங்க வள்ளலார் அன்புள்ள ஜெ வணக்கம் நான் ஒரு இளம்வாசகன் நேற்று உங்களுடைய அறம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள பெருவலி என்ற கதையை படித்தேன், இன்று உடையார் என்ற நாவலின் நான்காம் பாகத்தின் முதல் அத்தியாத்தினைப் படித்தேன். இரண்டிலும்...

மலேசியா- ஓர் இலக்கியப்பூசல்

பொதுவாக இலக்கியச் சண்டைகள் ஆர்வமூட்டுபவை. எம்.கோவிந்தனின் புகழ்பெற்ற சொற்றொடர் ஒன்று உண்டு ‘இலக்கியப்பூசல் என்பது உண்பதற்கு ஏற்பச் சமைக்கப்பட்ட இலக்கியச் செய்திகளின் தொகுப்பு’. மலேசிய இலக்கியம் பற்றிய செய்திகளை இந்த இலக்கியப்பூசலில் இருந்து...

இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

  இராமலிங்க வள்ளலார் காற்றூளிக்கும் ஒவ்வாத கணக்கன் ராமலிங்கன் பாடலா அருட்பாவாகும்? பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும்? போலிச் சைவர்களே புகண்மின் புகண்மின்… ‘ *** “எனையார் கெலிப்பார்கள் என்றிரையு...

இலக்கியமதிப்பீடுகளின் எல்லைகள்

அன்பு ஜெயமோகன், சிறுகதைகள் குறித்த தங்கள் கடிதங்களை வாசித்தேன். இந்த வரிசையில் வெளிவந்துள்ள 12 கதாசிரியர்களும் என்னுடைய 'எதிர்கால எதிரிகள்' என்று எழுதியிருந்தீர்கள். பரவாயில்லை, 90% எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியதிலாவது எனக்காக...

சிங்கைப்பூசல்கள் -ஒரு விளக்கம்

ஜெ நீங்கள் விமர்சனம் செய்திருந்த சூர்யரத்னா என்பவர் உங்கள்மீது போலீஸில் புகார் செய்திருப்பதாக எழுதியிருந்ததை வாசித்தீர்களா? அதன் கீழே ஆல்பர்ப்பஸ் அங்கிள்ஸ் எழுதிய கமெண்டுகளில் நீங்கள் கழுவி ஊற்றப்பட்டிருக்கிறீர்கள். வாசித்துப்பாருங்கள். https://www.facebook.com/suriya.rethnna/posts/1130910236991679 சூர்யரத்னாவின் பதிவு மகாதேவன் * அன்புள்ள மகாதேவன், சிங்கப்பூருக்குச் செல்லும்வரை அங்குள்ள கருத்துச்சூழல்...

அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்

’அந்தக்கால எழுத்தாளர்கள் சிந்தனைகளை வளர்ப்பதில் ஈடுபாடு காட்டினார்கள். இப்போதைய எழுத்தாளர்கள் வெறும் விவாதங்களைத்தான் உருவாக்குகிறார்கள்’ இந்தவரி இப்போது பிரபலமாக இருக்கிறது. ஒருவாரத்தில் பலர் என்னிடம் சொல்லிவிட்டார்கள். இப்போதுள்ள விவாதங்களின் பின்னணியில் இதை நீங்கள்...

பெண்ணிய வசை

இன்று தினமலரில் இச்செய்தி வெளிவந்துள்ளது. பலரும் இதைப்பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட விஷயத்தை வாசகர்கள் கவனிக்கவேண்டுமென நினைக்கிறேன். ஓர் எழுத்தாளனாக பொதுவெளியில் பெண்கள் மதிப்புக்குறைவாக நடத்தப்படுவதற்கு எதிராக மிகக்கடுமையாக எதிர்வினை ஆற்றிவருபவன் நான். அது...

விவாதங்கள்-கடிதம்

”லோசாவும், மார்க்யூஸும் சண்டை போடுவார்கள். வோல் சோயிங்காவும் , சினுவா ஆச்சிபீயும் பூசலிடுவார்கள். ஆனால் ஃப்ரெடரிக் ஃபோர்சித்துக்கும், இர்விங் வாலஸுக்கும் இடையே சண்டை இல்லை. சிவசங்கரிக்கும், இந்துமதிக்கும் இடையே உரசல்கள் இல்லை.” ஜெ.. இதில் எனது...