2020 May 27

தினசரி தொகுப்புகள்: May 27, 2020

உத்திஷ்டத ஜாக்ரத!

  என் அன்பிற்கினிய ஜெ,   வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்றே எண்ணுகிறேன். நேற்று அந்த கூக்கு நிகழ்வில் உங்களை சந்திக்க ஆவலில் உட்கார்ந்திருந்தேன். நீங்கள் சிறிது நேரம் நேரலையில் தெரிந்தீர்கள். ஏதோ ஒன்றை பரபரப்பாக எழுதிக் கொண்டிருந்தீர்கள்....

இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

  ஒரு நாளைக்கு, எத்தனை முறை? என்று கேட்டார், கோபயாஷி. அந்த ஜப்பானிய குட்டை மேசையில் குழுமியிருந்த ஆறு பேரும் சிரித்தோம். புதிதாக திருமணமாகியிருந்த கஷிமா இதற்கு பதில்சொல்வதா என்று ஒருகணம் தயங்கினான்.பிறகு அனைவரும்...

கன்னி- கடிதங்கள்

கன்னி- ம.நவீன் அன்புள்ள ஜெ ம.நவீனின் சிறுகதை எனக்கு ஒரு சுவாரசியமான எண்ணத்தை உருவாக்கியது. ஒவ்வொரு பண்பாட்டிலும் ஒரு ரகசியக்கிடங்கு உள்ளது. அதை பாவங்களின் கிடங்கு என்று சொல்லலாம். ஒருவகையான கழிப்பறை அது. மனிதர்கள்...

இணைவு,தேனீ- கடிதங்கள்

தேனீ அன்புள்ள ஜெ தேனீ கதையின் எளிமை என்னை ஆட்கொண்டது. அதிலுள்ள கவித்துவம் இயல்பாக உருவாகி வந்திருக்கிறது. தேனிக்கு தேனில்தான் பிறப்பு சாவு ரெண்டுமே. அதற்கு தேன் சேகரிப்பது தவிர ஒன்றுமே தெரியாது. அதைப்போன்ற...

நிழல்காகம், இணைவு – கடிதங்கள்

கூடு அன்புள்ள ஜெ நலம்தானே? நானும் நலமே. கூடுகதைபற்றி நிறையவே எழுதிவிட்டர்கள். உண்மையில் இவ்வளவு எழுதப்பட்டபின் கதை நீர்த்துவிடுமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இந்தச் சந்தேகம் முன்பு அறம் வரிசை கதைகளை வாசித்தபோது எழுந்தது...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–74

பகுதி ஏழு : நீர்புகுதல் - 3 மதுராவிலிருந்து மீண்டும் விதர்ப்பத்திற்கே நான் கிளம்பினேன். இம்முறை என்னுடன் மதுராவின் இரண்டு அமைச்சர்களும் உடன்வந்தனர். யமுனையினூடாக படகில் கங்கையை அடைந்து, அங்கிருந்து எதிரோட்டத்தை தாங்கும் சிறிய...