2020 May 15

தினசரி தொகுப்புகள்: May 15, 2020

மூன்று டைனோசர்கள்

மூன்று வருகைகள். செங்கோலின் கீழ் பல்லிகளை பற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். அவை டைனோசர் வம்சம் என்று தோன்றும். ஆனால் பல்லிகளைவிட பறவைகள்தான் டைனோசர்களுக்கு நெருக்கமானவை என்று தெரிந்துகொண்டேன். அவற்றின் கால்களும் நடையும் கழுத்தும் எல்லாமே டைனோசரின் நீட்சிகள்....

நிழல்காகம்[சிறுகதை]

நித்யா சொன்னார். பல்லாயிரக்கணக்கான குழந்தைக்கதைகளிலும் சிலநூறு நீதிக்கதைகளிலும் அவ்வப்போது நவீன இலக்கியத்திலும் இடம்பெறுவதும், கன்னங்கரியதாகையால் காலவடிவென்று கருதப்படுவதும், காலமேயென்றாகிவிட்ட மூதாதையராக தோற்றம் அளிப்பதும், காலம் கடுமைகொண்ட தெய்வ வடிவமான சனீஸ்வரரின் ஊர்தியென்று வணங்கப்படுவதும்,...

தேவி,நற்றுணை -கடிதங்கள்

தேவி வணக்கம் ஜெயமோகன். மூன்று நான்கு நாட்களாக வாசிக்கவும் அணுகவும் ஒன்றவும் கடினமாக இருந்த கதைகளைப் படித்துவந்த எனக்கு, இன்றைய கதை ' தேவி' நெருக்கமாக இருக்கிறது. முடியலாம் உங்களுக்கு. இதை உங்கள் இடது...

பொலிவதும் கலைவதும்,முத்தங்கள் -கடிதங்கள்

https://youtu.be/bgoHUH-_yWo பொலிவதும் கலைவதும் மதிப்புக்குரிய ஆசிரியருக்கு, திபெத்திய புத்த பிக்குகள், பல நாட்களாக வரையும் வண்ண கோலம் - காணொளி பார்க்க நேர்ந்தது. முடிவில், அவர்களே அதை அழித்து, ஒன்றும் இல்லாது ஆக்கும்போது , '  பொலிவதும்...

நஞ்சு, இறைவன் – கடிதங்கள்

நஞ்சு அன்புள்ள ஜெ நஞ்சு சிறுகதை ஒரு கசப்பில் முடியும் கதை. நாம் நினைவில் நிறுத்தியிருப்பவை கசப்புகள்தான். ஆகவே நம் வாழ்க்கையை பெரும்பாலும் கசப்புகள்தான் தீர்மானிக்கின்றன என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அது அப்படித்தான்....

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–62

பகுதி ஆறு : படைப்புல் - 6 தந்தையே, ஃபானுவின் சொல் அனைவரையும் எழச் செய்தது. குடிகள் அனைவரும் அத்தனை பொழுதும் அத்தகைய ஒரு சொல்லுக்காகத்தான் காத்திருந்தனர். கண்ணீருடன் நெஞ்சில் அறைந்து அவர்கள் அழுதனர்....