தினசரி தொகுப்புகள்: April 26, 2019
ஸ்ரீலங்காவின் குரல்கள்
கள்ள மௌனத்திலிருந்தே உருவாகின்றன வெடிகுண்டுகள் - ஷர்மிளா சையத்
முஸ்லீம்களாகிய நாம் சுயபரிசீலனை செய்வோம் - பாத்திமா மாஜிதா
தமிழ் இந்து நாளிதழில் இரு கட்டுரைகளை வாசித்தேன். அவற்றில் ஷர்மிளா சையித் எழுதிய முகநூல் குறிப்பை...
இலஞ்சி ஆலய யானை இறப்பு
வானோக்கி ஒரு கால் -1
இலஞ்சி கோயில் வள்ளி யானை உடல் நல்அடக்கம்
இலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் - விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை!
ஜெ
திங்கள் கிழமை உரையாடலில் இலஞ்சி கோவில் யானையின் மிதமிஞ்சின...
கங்கைப்போர்- நூல் பெற்றுக்கொள்ள…
நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு. சாது நிகமானந்தா குறித்த நூல்- வாங்க
நீர் நெருப்பு – ஒரு பயணம்
கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்
அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நாவறழத் தாகித்துத் துடிக்கும் இக்கோடையில் நாம் ஒவ்வொருவரும் ஒரு நீர்சொட்டின்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17
பாண்டவப் படைகளினூடாக அர்ஜுனன் புரவியில் மென்நடையில் சென்றான். இருபுறமும் பந்தங்கள் எரிந்த வெளிச்சப்பகுதிகளில் கூடி அமர்ந்து ஊனுணவுடன் கள்ளருந்திக்கொண்டிருந்த வீரர்கள் பேசிக்கொண்டிருந்த சொற்கள் துண்டுதுண்டாக செவிகளில் விழுந்தன. ஒரு சொல்லை பொருள்கொண்டுவிட்டால் அந்த...