‘சந்திப்பு’ நூல் அறிமுக விழா

கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’

நாள்   28-2-2010

நேரம்  காலை 10 மணி

இடம் ஓட்டல் பிரேம்நிவாஸ்

102, மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு

தங்கம் தியேட்டர் அருகே

மதுரை 1

தலைமை

ந.முருகேசபாண்டியன்

வரவேற்புரை

சமயவேல் [கவிஞர்]

வாழ்த்துரை

சுந்தர்காளி [ஆய்வாளர்]

யவனிகா ஸ்ரீராம் [கவிஞர்]

பா.திருச்செந்தாழை [எழுத்தாளார்]

லிபி ஆரண்யா [கவிஞர்]

கடற்கரய் [கவிஞர்]

ரமேஷ் பிரேதன் [கவிஞர்]

ஜெயமோகன் [நாவலாசிரியர்]

ஏற்புரை

கலாப்ரியா

தொடர்புக்கு

சமயவேல் 9486102498

முந்தைய கட்டுரைகடற்கேரளம் – 3
அடுத்த கட்டுரைகடற்கேரளம் – 4