ஈரோடு ஓர் அனுபவம்

சனிக்கிழமை காலை ஈரோடு வந்துசேர்ந்தோம். நண்பர் விஜயராகவன் இல்லத்தை 7 மணிக்கு அடைந்தபோது நாங்கள் வந்தது தாமதமோ என்று உணர்ந்தோம். ஏனென்றால் ஜெயமோகனின் குரல் அப்போதே கேட்டுக்கொண்டிருந்தது. இலக்கிய அரட்டை ஆரம்பமாகிவிட்டிருந்தது. உடனடியாக ஜோதியில் ஐக்கியமானோம்.

தமிழ், தத்துவம், இலக்கியம், விஞ்ஞானம், சுற்றுச்சூழல் என்று பல கேள்விகள். அதற்கு அருமையான ஆழமான பதில்கள். தேர்ந்த வாசகர்களின் கருத்துப் பரிமாற்றங்கள்.

ஈரோடு அறம் நூல் வெளியீட்டுக்குவந்த நண்பர் சுரேஷ்பாபு அவரது அனுபவங்களை அவரது இணையதளத்தில் எழுதியிருக்கிறார்

முந்தைய கட்டுரைமேளம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்