ஊட்டி,லக்ஷ்மி மணிவண்ணன்

la1

 

“பெருவனத்திடம் விடைபெற்று திரும்புகிறேன்
வனம்
விட மனமின்றி
காட்டுமாட்டின் ரூபத்தில்
பனிப்புகை மூட்டமாய்
பின்தொடர்ந்து வருகிறது
சிறுபொட்டாய் எனை எடுத்து
அதற்கொரு திலகமிட்டேன்
நாளைய புலரி திலகமிட்ட வண்ணம் உதிக்கும்
இவ்வனத்தில்
வனம் முளைக்கும்
என் முற்றத்தில்
திலகமும் வனமும்
இருவேறிடங்களில்
இருந்தாலும் “

 

la3

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கழிந்த மூன்று தினங்களில் ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த காவிய முகாமில் முழுமையாகப் பங்கேற்றேன்.இப்போது நடைபெறுவது 25 ஆவது முகாம் என்று சொன்னார்கள்.சில காலங்களுக்கு முன்பிருந்தே பங்கேற்றிருக்கலாம் என்கிற எண்ணம்; இப்போது கலந்து கொண்ட போது தோன்றியது.அவ்வளவிற்குச் சிறப்பு. எவ்வளவோ காலங்களை வீண் விரயம் செய்திருக்கிறேன்.செய்திருக்க வேண்டியவற்றைச் செய்யவில்லை.இனியேனும் சில காரியங்களை செய்ய வேண்டும் என்கிற தூண்டுதலை இந்த முகாம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.இந்த உளத் தூண்டுதல் எனக்கு மிகவும் முக்கியமானது.

la2

லக்ஷ்மி மணிவண்ணன் ஊட்டி சந்திப்பு குறித்து

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-46
அடுத்த கட்டுரைஊட்டி -லோகமாதேவி